தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களின் ரூ.8 ஆயிரம் கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளனம் சார்பில் நடந்த வாயில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களின் ரூ.8 ஆயிரம் கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளனம் சார்பில் நடந்த வாயில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.